Posts

Vijay fined Rs 1 lakh by Madras HC for challenging entry tax on Rolls Royce Ghost

Image
  These actors are portraying themselves as champions to bring social justice in the society, but their acts are not in consonance, the court said.In a setback for Tamil actor Vijay, the Madras High Court dismissed a petition by the actor seeking direction to scrap collection of entry tax on his imported luxury car. The actor’s petition seeks a direction to “forbid authorities from demanding/collecting entry tax on his new Rolls Royce Ghost imported from England”.  Vijay’s affidavit says that he had paid import duty on his Rolls Royce Ghost and that he had approached the Regional Transport Officer and the Motor Vehicles Inspector to get a new registration mark assigned for his vehicle. However, the authorities stated that he has to pay an entry tax for the vehicle following which a certificate will be issued. The actor in his petition argued that extraordinary entry tax has been imposed on the vehicle.  Dismissing the plea, Justice SM Subramaniam said, “the petitioner has

முதல் முறையாக கமலுடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி..

Image
                             நடிகர் விஜய் சேதுபதி விக்ரம் படத்தின் மூலம் நடிகர்கமல்ஹாசனுடன்முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.ஹீரோ, வில்லன், நகைச்சுவை என எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்றாலும்   பின்னி பெடலெடுத்து வருகிறார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி எனவும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. அவரது எதார்த்தமான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் அவரை பின் தொடர்ந்து வருகிறது. ரஜினிக்கு வில்லன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. இதில் அவரது பர்ஃபாமன்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக தொடர்ந்தார். பவானி கேரக்டரில் மிரட்டல்   மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டரில் மிரட்டல் வில்லனாக அலறவிட்டார் விஜய் சேதுபதி. இதனை தொடர்ந்து தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்திலும் வில்லனாக நடித்தார் நடிகர் விஜய் சேதுபதி. நடிப்பு அசுரன் கமல் இதில் ராயனம் என்ற கேரக்டரில் மிரட்டியிருந்தார். தென்னிந்திய சினிமா

ஆண்களே! நீங்க உங்க மனைவியோட 'இப்படி' சந்தோஷமா இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?

Image
"ஆண்கள் உணர்ச்சிகளில் அவ்வளவு சிறப்பு வாய்த்தவர்கள் அல்ல" என்பது இச்சமூகத்தில் நிலவும் பொதுவான கருத்து. இளம் வயதிலேயே, ஆண்கள் வலிமையாக கடினமாக இருக்கக் கற்றுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்கள் மட்டும் தான் உணர்ச்சி ரீதியாக பிணைந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே உணர்ச்சிகள் இருக்கிறது. ஆண்கள் இப்படி இருப்பதுதான் வலிமை என்று கூறும், அனைத்தும் ஆண்மைக்கான போலி கருத்துக்கள். இதன் காரணமாக, அவர்களின் உணர்ச்சிபூர்வமான அளவு வளர்ச்சியடையாமல் உள்ளது. இது பெரும்பாலும் அவர்களின் திருமண வாழ்க்கையிலும் காணப்படுகிறது. பல ஆண்கள் தங்கள் கூட்டாளர்களுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கத் தவறிவிடுகிறார்கள். இது இறுதியில் அவர்களின் உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் உறவை நாசப்படுத்துவதைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் மனைவியுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். அவளுடன் பேசுங்கள் உங்கள் மனைவியுடன் பேச நேரம் ஒதுக்குங்கள். அவர்களுடன் விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும். உரையாடலில் சுறுசுறுப்பாக பங்கேற்பதன் மூலம்

உங்க காதலனுக்கு உங்க மீது காதலை விட காமம்தான் அதிகமுள்ளதாம்

Image
                               உங்கள் காதலன் அல்லது காதலி உங்களை மகிழ்ச்சியுடன் காதலிக்கிறார் என்ற மாயையில் இருப்பது ஆரோக்கியமானதல்ல. பெரும்பாலும் நாம் ஒருவரை நேசிக்கும்போது, அவர்கள் நம் உணர்வுகளை மறுபரிசீலனை செய்கிறார்கள் என்று நினைக்கிறோம். உண்மையில் அவர்கள் அவ்வாறு செய்யாதபோது, உங்கள் காதல் வாழ்க்கை இப்படி இருக்கும் தெரியுமா? ஆம். இந்த நடத்தை சில தெளிவான அறிகுறிகளுடன் மிகவும் தெளிவாகிறது. இந்த அறிகுறிகள் உங்கள் உறவில் மிகப்பெரிய சிவப்புக் கொடியாக இருக்கும். சில அறிகுறிகள் உங்கள் பங்குதாரர் உங்களுடன் அன்புடன் ஒரு உறுதியான உறவில் இல்லை என்பதைக் குறிக்கிறது. எனவே, உங்கள் கூட்டாளர் அவர்களின் காமத்திற்காக உங்களுடன் இருக்கிறாரா என்பதை அடையாளம் காண உதவும் சில சிவப்பு கொடிகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம். சூப்பர்ஃபாஸ்ட் உணர்வுகள் நீங்கள் இதை ஒப்புக்கொள்ள வேண்டும். காதலுக்கு நேரம் எடுக்கும். மற்ற எல்லா நல்ல விஷயங்களையும் போலவே, அன்புக்கு இரண்டு பேர் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள வேண்டும், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும், நம்ப வேண்டும். ஆனால் ஒரே இரவில் காதலித்ததாக ஒருவர்

அரசு மருத்துவமனையில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய விஜய்!

Image
                                                                             இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளது விஜய்யின் பிகில் திரைப்படம்.தனது மாமா அரவிந்த் உடன் சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் சசிவர்ஷன் பைக்கில் பயணித்த போது தூங்கிக் கொண்டே சென்றதால் கீழே சரிந்து விழுந்துள்ளார்.ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர். விபத்தில் சிக்கிய சிறுவன்                     சென்னை, மயிலாப்பூரில் உள்ள கணேசபுரத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன் தனது மாமா அரவிந்த் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் தூங்கிக் கொண்டே பயணம் செய்துள்ள போது எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்து தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதி உடனடியாக சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்க ஊசி போட்டு வலியில்லாமல் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முயற்சித்த போது மருத்துவர்களை ஊசி போடவே விடாமல் சிறுவன் அ

சிம்பு -கௌதம் மேனன் இணையும் நதிகளிலே நீராடும் சூரியன்

Image
            நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் காம்போ எப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று.இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதில் ஏஆர் ரஹ்மானும் சேரவுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசை           விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என கௌதம் மேனன் -சிம்பு கூட்டணியில் வெளிவந்த படங்கள் ரசிகர்களின் ஆல்-டைம் பேவரிட் படங்களாக உள்ளன. இவர்களுடன் ஏஆர் ரஹ்மானும் இணைந்தால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும்.   வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பு           இந்த மூவர் கூட்டணி இணையும் படம்தான் நதிகளிலே நீராடும் சூரியன். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு முதல்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.   தயாரிப்பு தரப்பு அறிவிப்பு            கொரோனா தாக்கம் காரணமாக இதன் படப்பிடிப்பு துவங்காமல் இருந்த நிலையில் தற்போது சென்னை